477
தேனி மாவட்டம் போடி அருகே சாலை வசதி இல்லாததால்,நெஞ்சுவலியால் துடித்த முதியவர் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்தார். வீராச்சாமி எனும் 58 வயது முதியவர் நெஞ்சுவலியால் துடித்த நிலையில் அவருட...

558
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்றுவரை சாலை வசதியே இல்லை என்று கூறும் மலைவாழ் கிராம மக்கள் நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்போவதாகத் தெரிவித்துள்ளனர். திருவண்ண...

17423
பெரம்பலூர் மாவட்டத்தில் தனது கிராமத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மலேசியாவில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவர் 13 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ளார். அரசுக்கு உதவியாக அள்ளிக்கொட...

2371
நாமக்கலில் போக்குவரத்து வசதி இல்லாமல் உள்ள மலை கிராமங்களில் நடக்கும் வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலுக்காக வாக்குப்பெட்டிகள் தலைச்சுமையாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் எடுத்துச் செல்லப்பட்டன....

2641
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இருளர் பழங்குடியினர் வசிக்கும் மலைக்கிராமத்துக்கான சாலை வசதி இல்லாத நிலையில், குழந்தை பிரசவித்த பெண்ணை சிகிச்சைக்காக டோலி கட்டித் தூக்கிச் செல்லும் காட்சி வெளியாகிய...

5380
அரசுப் பேருந்துகளின் பயன்பாடு முடிந்து, கழித்துக் கட்டுவதற்கான காலஅளவை மாற்றியமைத்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு விரைவுப் பேருந்துகள் 3 ஆண்டுகள் ஆனாலோ அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் ஓடியிருந்தா...

2617
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு கருவிகள், அடையாள மை உள்ளிட்டவற்றை, 234 தொகுதிகளிலும் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற த...



BIG STORY